செய்திகள் மலேசியா
துன் டாய்ம் குடும்பம் சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பில் போலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்: வான் சைபுல்
கோலாலம்பூர்:
துன் டாய்ம் ஜைனுடின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அறிக்கை, அனைத்துலக ஊடக கையாளுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க போலிசார் தனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.
வான் சைபுல் தனக்கு ஏன் சம்மன் அனுப்பப்பட்டது என்பது தனக்குத் தெரியவில்லை .
இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியை இந்த விவகாரத்தில் இணைக்கும் முயற்சியா என்றும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளைக் கையாளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124பிஇன் கீழ் விசாரணையை அவர் விமர்சித்தார்.
மேலும் இது ஒற்றுமை அரசாங்கத்தால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விவரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:34 pm
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
