செய்திகள் மலேசியா
இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நாட்டில் இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் ஆலயங்கள் தொடர்பான விவகாரங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
அதே வேளையில் பல்கலைக்கழக மாணவர் ஒரு அல்-குர்ஆனை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது கண்டத்துக்குரியது.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நல்லது அல்ல.
அதன் அடிப்படையில் இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்.
அனைத்து இன மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
குறிப்பாக இதுபோன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவோர் மீது போலிஸ் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:27 pm
எகிப்து, ஜோர்டானில் உள்ள 540 மாணவர்களின் நிலையை ஜொகூர் அரசு கண்காணித்து வருகிறது
March 2, 2026, 10:25 pm
பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா
March 2, 2026, 10:24 pm
பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன
March 2, 2026, 10:23 pm
செந்தோசாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது: குணராஜ்
March 2, 2026, 5:39 pm
6 வயது மகளுக்கு பாலியல் கொடுமை: பாதுகாப்பு காவலர் 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்
March 2, 2026, 5:38 pm
சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது
March 2, 2026, 3:30 pm
AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்
March 2, 2026, 3:29 pm
தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது
March 2, 2026, 2:53 pm
