செய்திகள் மலேசியா
நம்பிக்கை, ஒத்துழைப்பால் மலேசியா, துருக்கி இடையிலான உறவுகள் வலுப் பெற்றுள்ளன: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
நம்பிக்கை, ஒத்துழைப்பால் மலேசியா, துருக்கி இடையிலான உறவுகள் வலுப் பெற்றுள்ளன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மலேசியாவிற்கும் துருக்கியேவிற்கும் இடையிலான நெருங்கிய உறவுகள், அவர்களின் தலைவர்களுக்கிடையேயான நீண்டகால நம்பிக்கையால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இது வர்த்தகம், முதலீடு, உலகளாவிய ஈடுபாட்டில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவியது.
பல ஆண்டுகளாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த உறவு, தலைமை மட்டத்தில் நெருக்கமான ஈடுபாட்டையும் புரிதலையும் ஏற்படுத்த உதவியது.
இதனால் இரு நாடுகளும் முக்கிய பொருளாதார, இராஜதந்திர முயற்சிகளில் மிகவும் திறம்பட இணைந்து செயல்பட முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 10, 2026, 10:35 pm
தரமான வேலை வாய்ப்பு திட்டங்களை வலுப்படுத்த மனிதவள அமைச்சு உறுதிக் கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
January 10, 2026, 6:02 pm
தாப்பா வாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன: டத்தோஸ்ரீ சரவணன்
January 10, 2026, 6:01 pm
நஜிப்பின் முழு மன்னிப்புக்கான தீர்மானத்தை மஇகா முழுமையாக ஆதரிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 10, 2026, 1:46 pm
துன் டாக்டர் மகாதீர் இடுப்பு எலும்பு முறிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம்: செயலாளர் அறிக்கை
January 10, 2026, 12:30 pm
3 பிரபலமான அரசு சாரா நிறுவனங்கள் எம்ஏசிசி கண்காணிப்பில் உள்ளன: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
January 10, 2026, 12:10 pm
அழிவின் விளிம்பில் மலாயா புலிகள்; அவற்றை காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
January 10, 2026, 11:34 am
புதிய மாற்றங்களுடன் பத்துமலை ஆற்றங்கரை பக்தர்களுக்கு தயார் நிலையில் இருக்கும்: டான்ஸ்ரீ நடராஜா
January 10, 2026, 10:45 am
