செய்திகள் மலேசியா
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
புத்ராஜெயா:
டான்ஸ்ரீ மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்பதை எம்ஏசிசி ஒப்புக் கொள்கிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.
தப்பியோடிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹான் தொடர்பான குற்றவியல் நம்பிக்கை மோசடி வழக்கு விசாரணையை முடித்துவிட்டதாக எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.
முன்னாள் பிரதமரின் மருமகன், அவரது வழக்கறிஞர் மன்சூர் சாத் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இந்த நாட்டில் நீதிக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதே எம்ஏசிசியின் தற்போதைய பணி.
இருப்பினும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல காரணிகளால்,
எம்ஏசிசி, போலிஸ் விசாரணைகள் தற்போது இரண்டு சந்தேக நபர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் கூறினார்.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது நிச்சயமாக கடினம்.
நாங்கள் அவர்களை நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
October 29, 2025, 4:42 pm
பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
