செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
கோலாலம்பூர்:
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகும்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
பங்சார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஹெல்மட் (தலைக் கவசம்) வழங்கப்பட்டது.
பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கு இந்த தலைகவசம் வழங்கினார்.
இதே போன்று இதுவரை நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 1,200 தலைகவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குர்னியா காப்புறுதி நிறுவனம் உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 1,500 தலைகவசங்கள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகும்.
இதன் அடிப்படையில் இன்னும் பல பள்ளிகளில் இத்திட்டத்தின் வாயிலாக தலைக்கவசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 4:42 pm
பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
