
செய்திகள் மலேசியா
மொஹைதின் மருமகனின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது: சைபுடின் நசுதியோன்
புத்ராஜெயா:
டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மருமகனின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் மருமகன் டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹான் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளார்.
வெளிநாட்டிற்கு ஓடிய அவரின் கடப்பிதழ் குடிநுழைவுத் துறையால் இது ரத்து செய்யப்பட்டது.
ஆக மொஹைதின் மருமகனின் விண்ணப்பத்தை ரத்து செய்ய எம்ஏசிசி முன்பு ஒரு விண்ணப்பத்தை எழுப்பியிருந்தது என்பதை குடிநுழைவுத் துறை எனக்குப் புரிய வைத்தது.
கடப்பிதழ் ரத்து ஏற்கனவே குடிநுழைசுய் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 6:14 pm
மஇகா வலுவான மலாய் கட்சிகளுடன் இருக்க வேண்டும்; அம்னோவை மட்டும் நம்பியிருக்க முடியாது: ஷாபுடின்
October 23, 2025, 5:53 pm
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் முடிவை மஇகா இன்னும் எடுக்கவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 23, 2025, 5:51 pm
சபா இனனம் தொகுதி இந்தியர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 23, 2025, 5:23 pm
பேரிடர் உதவிகளை நிறத்திற்கு ஏற்ப விநியோகிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது: ஜாஹித்
October 23, 2025, 4:25 pm