
செய்திகள் இந்தியா
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
2019-ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசங்களை புதுப்பிக்கும் பணியின்போது 4 கிலோ தங்கம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது இந்தப் பணியை மேற்கொண்ட தொழிலதிபர் உண்ணி கிருண்னை கைது செய்து 14 நாள் சிறையில் அடைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am