செய்திகள் இந்தியா
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
2019-ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசங்களை புதுப்பிக்கும் பணியின்போது 4 கிலோ தங்கம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது இந்தப் பணியை மேற்கொண்ட தொழிலதிபர் உண்ணி கிருண்னை கைது செய்து 14 நாள் சிறையில் அடைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
