செய்திகள் இந்தியா
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
2019-ம் ஆண்டில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசங்களை புதுப்பிக்கும் பணியின்போது 4 கிலோ தங்கம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது இந்தப் பணியை மேற்கொண்ட தொழிலதிபர் உண்ணி கிருண்னை கைது செய்து 14 நாள் சிறையில் அடைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
