
செய்திகள் இந்தியா
வயநாடு நிலச்சரிவு: நிர்க்கதியாக நிற்கும் மக்களிடம் கல்நெஞ்சுடன் கடன் வசூல் செய்யும் வங்கிகள்: ஒன்றிய அரசு தோல்வி என உயர்நீதிமன்றம் கருத்து
கொச்சி:
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிகள் கல்நெஞ்சுடன் கடன் வசூலிப்பதாகவும், கடன்களை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துள்ளதாக அந்த மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வங்கிக் கடனை வசூலிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், ஜான் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்தது.
வங்கிகள் கல்நெஞ்சுடன் கடுமையான முறையை கடன்களை வசூலிப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும் கடனை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது நீதிமன்றம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm