செய்திகள் இந்தியா
வயநாடு நிலச்சரிவு: நிர்க்கதியாக நிற்கும் மக்களிடம் கல்நெஞ்சுடன் கடன் வசூல் செய்யும் வங்கிகள்: ஒன்றிய அரசு தோல்வி என உயர்நீதிமன்றம் கருத்து
கொச்சி:
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிகள் கல்நெஞ்சுடன் கடன் வசூலிப்பதாகவும், கடன்களை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துள்ளதாக அந்த மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வங்கிக் கடனை வசூலிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், ஜான் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்தது.
வங்கிகள் கல்நெஞ்சுடன் கடுமையான முறையை கடன்களை வசூலிப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும் கடனை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது நீதிமன்றம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
