செய்திகள் இந்தியா
வயநாடு நிலச்சரிவு: நிர்க்கதியாக நிற்கும் மக்களிடம் கல்நெஞ்சுடன் கடன் வசூல் செய்யும் வங்கிகள்: ஒன்றிய அரசு தோல்வி என உயர்நீதிமன்றம் கருத்து
கொச்சி:
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிகள் கல்நெஞ்சுடன் கடன் வசூலிப்பதாகவும், கடன்களை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துள்ளதாக அந்த மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வங்கிக் கடனை வசூலிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், ஜான் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்தது.
வங்கிகள் கல்நெஞ்சுடன் கடுமையான முறையை கடன்களை வசூலிப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும் கடனை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது நீதிமன்றம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
