
செய்திகள் மலேசியா
பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி: பிரதமர்
கோலாலம்பூர்:
பிடிபிடிஎன் வாயிலாக 5800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
வசதிக் குறைந்த மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்க அரசாங்கம் 120 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களின இலவசமாக உயர் கல்வி பெறுவார்கள்.
மேலும் ஏழை, கறுப்பு பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாதத்திற்கு 2,700 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பிடிபிடிஎன்-ஆல் நிதியளிக்கப்படும் இலவச உயர்கல்விக்கு தகுதியுடையவர்கள் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 11:01 pm
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்திய சமுதாயத்திற்கு பிரதமர் வழங்கிய தீபாவளி பரிசாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 10, 2025, 10:31 pm
2026 பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு
October 10, 2025, 9:55 pm
மலேசியாவின் நிதிப் பயணத்தில் 2026 பட்ஜெட் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ இக்பால்
October 10, 2025, 9:47 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர் அன்வார்
October 10, 2025, 6:50 pm
இந்திய சமுதாயத்திற்கான 220 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது: பிரதமர்
October 10, 2025, 6:48 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர்
October 10, 2025, 6:23 pm