செய்திகள் இந்தியா
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலம் தும்கூரில் மார்கோனஹள்ளி அணை திடீரென திறக்கப்பட்டபோது அங்கு ஓடை நீரில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
தும்கூரின் பிஜி பால்யா பகுதியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் மார்கோனஹள்ளி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களில் குழந்தைகள் உள்பட 7 பேர் அணையின் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அணையின் நீர்மட்டம் அதிகரித்து திறக்கப்பட்டதில் 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நவாஸ் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மீதமுள்ள 4 பேரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
நீர் மட்டம் அதிகரிக்கும்போது மதகுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் அணையில் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
