செய்திகள் இந்தியா
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலம் தும்கூரில் மார்கோனஹள்ளி அணை திடீரென திறக்கப்பட்டபோது அங்கு ஓடை நீரில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
தும்கூரின் பிஜி பால்யா பகுதியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் மார்கோனஹள்ளி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்களில் குழந்தைகள் உள்பட 7 பேர் அணையின் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அணையின் நீர்மட்டம் அதிகரித்து திறக்கப்பட்டதில் 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நவாஸ் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மீதமுள்ள 4 பேரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
நீர் மட்டம் அதிகரிக்கும்போது மதகுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் அணையில் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
