செய்திகள் இந்தியா
இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை
புது டெல்லி:
இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக NCRB வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2023ம் ஆண்டு 1,71,418 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
அதில் 10,786 பேர் விவசாயத்தில் ஈடுபட்டவர்கள். மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 38.5 சதவீத தற்கொலைகள் நடைபெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 22.5 சதவீதம், ஆந்திரத்தில் 8.6 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 7.2 சதவீதம், தமிழ்நாட்டில் 5.9 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
இந்த புள்ளிவிவரத்தை வைத்து பார்க்கும்போது இந்தியாவில் சராசரியாக தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
