நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தன்னார்வலர்களின் முகத்தில் குத்தப்பட்டு, முடி இழுக்கப்பட்டு, விலங்கு உணவு கொடுக்கப்பட்டது: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

காசாவிற்கு குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசிய தன்னார்வலர்களில் சிலர் இஸ்ரேலிய காவலில் இருந்தனர்.

அப்போது அவர்களின் முகத்தில் அடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைமுடி இழுக்கப்பட்டது.

குறிப்பாக  அவர்களுக்கு விலங்கு உணவு வழங்கப்பட்டது.

துருக்கியின் இஸ்தான்புல்லில் 23 ஆர்வலர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களில் ஒருவரான ஃபஹ்மி அப்த் மொயின் அவர்களுடன் ஒரு சாதாரண உரையாடலின் அடிப்படையில் இதை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் வாரியத்திற்கு முழு அறிக்கையை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்பு, சட்டக் குழு அனைத்து தொடர்புடைய தகவல்களையும் சேகரிக்கும்.

சாதாரண உரையாடல்கள் மூலம், அவர்கள் தங்கள் தலைமுடியை இழுப்பது, முகத்தில் அறைவது மற்றும் விலங்கு உணவிற்கு சமமான உணவு வழங்குவது போன்ற மோசமான முறையில் நடத்தப்பட்டதாக அவர் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset