செய்திகள் மலேசியா
நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியினர், மக்கள் தலைநகரில் கூடினர்
கோலாலம்பூர்:
நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை மசோதாவை ரத்து செய்யக் கோரி சோகோ பேரங்காடி வளாகத்தின் முன் மக்கள் திரண்டனர்.
பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் கருப்புச் சட்டைகளை அணிந்திருந்தனர்.
மேலும் சட்ட மசோதாவை எதிர்ப்போம் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகள் வைத்திருந்தனர்.
குறிப்பாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா தன்னார்வலர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், இந்த மாத இறுதியில் தலைநகரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்திருப்பதை அவர்கள் எதிர்த்தனர்.
காசாவிற்கு உதவி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்காக பிரார்த்தனை செய்வதுடன் கூட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
