செய்திகள் இந்தியா
இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: ராகுல்
புது டெல்லி:
இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசினார்.
மேலும், இந்தியாவில் மீண்டு வர முடியாத அளவுக்கு தவறுகள் நடந்துவிட்டன. அதில் முதன்மையான பெரிய தவறு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.
இருவேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு மோதலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அங்கு 17 பெரிய மொழிகள் உள்ளன. பல்வேறு மதங்கள் உள்ளன.
ஆனால், அனைவருக்கும் சமமான இடமளிக்கப்படவில்லை. ஒரே அதிகாரத் தலைமையின்கீழ் சீனா கொண்டு செல்லப்பட்டது. அதை இந்தியாவில் அமல்படுத்த முடியாது என்று ராகுல் பேசினார்.
ராகுலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டதால் ராகுல் காந்தி தேசப்பற்றையும் இழந்துவிட்டார் என்று விமர்சித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
