செய்திகள் இந்தியா
5 ஆண்டுகளுக்கு பிறகு 26-ஆம் தேதி முதல் இந்தியா - சீனா நேரடி விமான சேவை
புது டெல்லி:
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா - சீனா நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 -ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
2020ம் ஆண்டு கொரோனா பரவலால் சீனாவுடனான விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இருநாடுகளுக்கும் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் இந்தியா, சீனாவுக்கு இடையேயான நட்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இம் மாத இறுதியில் சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இதையடுத்து, மேற்குவங்கத்திலிருந்து வரும் 26ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் காங்க்சவ்வுக்கு முதல் விமானத்தை இயங்குவதாக அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
