செய்திகள் மலேசியா
ஜிஎஸ்எப் ஆர்வலர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது காட்டுமிராண்டித் தனமானது: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
ஜிஎஸ்எப் ஆர்வலர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது காட்டுமிராண்டித் தனமான செயலாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
குளோபல் சவுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) ஆர்வலர்களை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விரின் அறிக்கையை மலேசியா கண்டிக்கிறது.
அவரின் இந்த அறிக்கையை காட்டுமிராண்டித் தனமானது.
ஆயுதங்களை அல்லாமல் மனிதாபிமான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் ஆர்வலர்கள் குறித்து இதுபோன்ற ஒரு அனுமானத்தை ஏற்படுத்தக்கூடாது.
இந்த பென் க்விர் யாருடைய குரல்? ஒரு இஸ்ரேலிய பயங்கரவாதியுடையது. எனவே அவர்களை பெரிய பயங்கரவாதி தலைப்பைக் கொடுங்கள்.
இவர்கள் ஜிஎஸ்எப் ஆர்வலர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை. மக்களைக் கொல்லவில்லை.
மக்களுக்கு தேவையான உணவு, பானங்கள், மருந்துகளைக் கொண்டு செல்கின்றனர்.
அவர்களை எப்படி பயங்கரவாதிகள் என்று நீங்கள் அழைக்க முடியும்? இது ஒரு காட்டுமிராண்டித் தனமான அறிக்கை என்று ஊடகங்களைச் சந்தித்த பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
