செய்திகள் மலேசியா
பத்து பகாட்டில் புயல், பலத்த காற்றினால் 56 வீடுகள் சேதமடைந்தன
பத்து பகாட்:
பத்து பகாட்டில் புயல், பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 56 வீடுகள் சேதமடைந்தன.
ஜொகூர் ஊராட்சி, வீட்டுவசதி ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் இதனை கூறினார்.
நேற்று மாநிலத்தின் பல மாவட்டங்களை புயல், பலத்த காற்று தாக்கியது.
இதன் காரணமாக சுமார் 56 வீடுகள் சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பத்து பகாட்டில் அதிக அளவு சேதத்தைப் பதிவு செய்தது.
இந்த சம்பவம் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து.
குறிப்பாக வீடுகளின் கூரைகள் மற்றும் உணவுக் கடைகளுக்கும் சேதம் விளைவித்ததாக அவர் கூறினார்.
இதுவரை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் 28 காவல் புகார்கள் செய்யப்பட்டுள்ளன
இதில் பத்து பகாட்டில் 15 சம்பவங்களும் டோங்காங் பெச்சாவில் 12 சம்பவஙகளும், பரித் ராஜாவில் ஒரு சம்பவங்களும் அடங்கும்.
தற்காலிக நிவாரண மையம் எதுவும் திறக்கப்படவில்லை என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 3:04 pm
எம்ஏசிசி தலைமை இயக்குநராக டத்தோஶ்ரீ அப்துல் ஹலில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்
May 13, 2026, 3:04 pm
விடுதியில் மயங்கி விழுந்த முதலாம் படிவ மாணவர் உயிரிழந்தார்
May 13, 2026, 2:27 pm
தொழில்நுட்பமே நாட்டின் எதிர்கால அஸ்திவாரம்: துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங்
May 13, 2026, 12:01 pm
வரலாற்றின் கறுப்புப் பக்கமான மே 13: பன்முகத்தன்மையே நாட்டின் பலம்
May 13, 2026, 11:50 am
இந்து ஆலய விவகாரத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: பிரதமருக்கு குணராஜ் ஆதரவு
May 13, 2026, 11:49 am
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை: காலிட் நோர்டின்
May 13, 2026, 11:46 am
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
May 13, 2026, 10:08 am
