செய்திகள் இந்தியா
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை: கேரள முதல்வர்
திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான ரூ.260 கோடி நிதியுதவியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வயநாட்டில் 2024 ஜூலை 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கும் மறுகட்டமைப்புக்கும் ரூ.2,221.10 கோடி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, ரூ.260.65 கோடி நிதியுதவி வழங்க ஒன்றிய ஒப்புக் கொண்டது. எனினும், அந்த நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை.
வயநாடு நிலச்சரிவில் வீடிழந்தவர்களுக்காக 64 ஹெக்டேரில் புதிய நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரிக்குள் இத் திட்டம் நிறைவடையும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
