செய்திகள் இந்தியா
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை: கேரள முதல்வர்
திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான ரூ.260 கோடி நிதியுதவியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வயநாட்டில் 2024 ஜூலை 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கும் மறுகட்டமைப்புக்கும் ரூ.2,221.10 கோடி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, ரூ.260.65 கோடி நிதியுதவி வழங்க ஒன்றிய ஒப்புக் கொண்டது. எனினும், அந்த நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை.
வயநாடு நிலச்சரிவில் வீடிழந்தவர்களுக்காக 64 ஹெக்டேரில் புதிய நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரிக்குள் இத் திட்டம் நிறைவடையும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
