செய்திகள் இந்தியா
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: சாமியார் சைதன்யானந்தா கைது
புது டெல்லி:
மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக தேடப்பட்டு வந்த டெல்லி தனியார் கல்லூரியின் இயக்குநர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
2016-ம் ஆண்டும் இதேபோல் மாணவிகள் அவர் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்து அதே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீஸார் தற்போது 17 மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகரில் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி தொடர்ச்சியாக ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
