செய்திகள் தமிழ் தொடர்புகள்
பேராசிரியர் கவியருவி தி மு அப்துல் காதருக்கு கலைமாமணி விருது: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேராசிரியர் கவியருவி தி மு அப்துல் காதர், கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அப்துல் காதர் தொடர்ந்து தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார். இலக்கிய பணியாற்றி வரும் பேராசிரியர் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் உயர் விருதான கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின மூலம் கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாடகர் யேசுதாஸ், நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் அனிருத், நெல்லை ஜெயந்தன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
