செய்திகள் இந்தியா
கழிவறை என விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணி
மும்பை:
ஏர் இந்தியா விமானத்தில் கழிவறை என நினைத்து விமானி அறைக்குள் பயணி நுழைய முயன்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் நுழைய முயன்றார்.
விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகளிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசி காவல் துறையினர் கூறுகையில், அந்தப் பயணியுடன் பயணித்த 8 பேரை சிஐஎஸ்எஃப் கைது செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தது.
அவர்கள் 9 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
