செய்திகள் இந்தியா
கழிவறை என விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணி
மும்பை:
ஏர் இந்தியா விமானத்தில் கழிவறை என நினைத்து விமானி அறைக்குள் பயணி நுழைய முயன்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் நுழைய முயன்றார்.
விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகளிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசி காவல் துறையினர் கூறுகையில், அந்தப் பயணியுடன் பயணித்த 8 பேரை சிஐஎஸ்எஃப் கைது செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தது.
அவர்கள் 9 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
