செய்திகள் இந்தியா
தன்னைக் கடித்த பாம்பின் தலையைத் திருப்பி கடித்தவர் தீவிர சிகிச்சையில் அனுமதி
புது டெல்லி:
மது போதையில் தன்னை கடித்த பாம்பின் தலையைத் திருப்பி கடித்தவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் உள்ள சிய்யாவரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
கோயில் திருவிழா நடைபெற்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான வெங்கடேஷ் மது அருந்திவிட்டு சென்றபோது நாகப்பாம்பு அவரின் காலை கடித்து விட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், பாம்பை பிடித்து திருப்பி அதன் தலையில் கடித்துள்ளார்.
அதில் இறந்த பாம்பின் உடலுடன் வீட்டுக்கு சென்ற தூங்கி விட்டார். வெங்கடேஷை அவரது குடும்பத்தினர்.
மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
