
செய்திகள் இந்தியா
கேரளாவில் ஆபத்தான மூளை தின்னும் உயிரணு
திருவனந்தபுரம்:
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அபாயகரமான மூளை தின்னும் உயிரணு அதிகளவில் பரவுகிறது.
அந்த அரிய வகை உயிரணுவால் உயிரிழப்பு ஏற்படலாம்.
கடந்த ஆண்டு 36 சம்பவங்களும் 9 மரணங்களும் பதிவானதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 69 சம்பவங்களும் 19 மரணங்களும் பதிவானதாக மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.
சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்றும் சொல்லப்பட்டது.
கடந்த மாதம் (ஆகஸ்ட்) 3 மாதக் குழந்தை உட்பட 3 பேர் மாண்டனர்.
அந்தப் பெரும் சுகாதாரச் சிக்கலைக் கையாள அதிகாரிகள் சோதனைகள் மேற்கொள்கின்றனர்.
உயிரணுக்கள் நீர்நிலைகளில் தழைப்பதால் அவற்றை அகற்றும் முயற்சியாகப் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் குளோரின் (chlorine) கலக்கப்படுகிறது.
ஆதாரம்: NDTV
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm