
செய்திகள் மலேசியா
சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கோத்தா கினபாலு:
சபா, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 3,000க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட அறிக்கையில்,
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 107 கிராமங்களின் 813 குடும்பங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,897 ஆக அதிகரித்துள்ளது
நேற்று 752 குடும்பங்களைச் சேர்ந்த 2,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் 22 தற்காலிக வெள்ள நிவாரண மையம், ஒரு நிரந்தர வெளியேற்ற மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மையம் செப்டம்பர் 9 முதல் ஐந்து மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிளந்தானில் உள்ள ஃபெல்டா சிகு 1, 2, குவா முசாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 70 ஆக இருந்தது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 212 ஆக அதிகரித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:23 pm
கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்: அந்தோனி லோக்
September 17, 2025, 1:22 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவு
September 17, 2025, 11:13 am
சோலார் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நீக்கக் கோரிய ரோஸ்மாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
September 17, 2025, 11:01 am
மக்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக பிரதமர் வேட்பாளரை தேசியக் கூட்டணி அறிவிக்க வேண்டும்: துன் பைசால்
September 17, 2025, 11:00 am
தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் இப்போது தயாராக உள்ளது: தக்கியூடின்
September 17, 2025, 10:59 am
துவாஸ் சோதனைச் சாவடியில் 18,400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்: மலேசியர் கைது
September 16, 2025, 11:48 pm