
செய்திகள் மலேசியா
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவு
புத்ராஜெயா:
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் நயிம் மொக்ரார் இதனை கூறினார்.
சபா மாநிலத்தில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபா மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு குறித்து தனது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மதத் துறை (ஜாவி) ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், சூராவ்களும் வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சபா மக்களின் நல்வாழ்வுக்காக தொழுகைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் தற்போது நடைபெற்று வரும் பெரும் சோதனையிலிருந்து சபாவின் அனைவரும் விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன் என்று அமைச்சர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm
சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
September 17, 2025, 1:23 pm
கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்: அந்தோனி லோக்
September 17, 2025, 11:13 am
சோலார் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நீக்கக் கோரிய ரோஸ்மாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
September 17, 2025, 11:01 am
மக்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக பிரதமர் வேட்பாளரை தேசியக் கூட்டணி அறிவிக்க வேண்டும்: துன் பைசால்
September 17, 2025, 11:00 am
தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் இப்போது தயாராக உள்ளது: தக்கியூடின்
September 17, 2025, 10:59 am
துவாஸ் சோதனைச் சாவடியில் 18,400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்: மலேசியர் கைது
September 16, 2025, 11:48 pm