
செய்திகள் மலேசியா
மலேசியாவில் மின்-சிகரெட் கட்டங்கட்டமாகத் தடை செய்யப்படும்: சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி
கோலாலம்பூர்:
மலேசியாவில் மின்சிகரெட்டுகள் கட்டங்கட்டமாகத் தடைசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி அஹ்மது (Dzulkefly Ahmad) கூறினார்.
மின்-சிகரெட்டுகளின் விற்பனை, பயன்பாடு போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் முயற்சி அது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக குறிப்பிட்ட ஒரு வகை மின்- சிகரெட் தடை செய்யப்படும். பிறகு அனைத்துவகை மின்-சிகரெட் தொடர்பான பொருள்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றார் அமைச்சர்.
இப்போதைக்கு 6 மாநிலங்கள் மின்-சிகரெட் விற்பனை உரிமத்தைப் புதிதாக வெளியிடவோ புதுப்பிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளன.
அவை ஜொகூர் (Johor), கிளந்தான் (Kelantan), திரங்கானு (Terengganu), பெர்லீஸ் (Perlis), கெடா (Kedah), பகாங் (Pahang) ஆகிய மாநிலங்கள் என்றார் அமைச்சர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 11, 2025, 6:41 pm
நெகிழியிலிருந்து விடுபடுவோம்: அழைப்பு விடுக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
September 11, 2025, 6:29 pm
இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்
September 11, 2025, 6:04 pm
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கம்போங் சுங்கை பாருவில் 37 வீடுகள் காலி செய்யப்பட்டன: போலிஸ்
September 11, 2025, 4:19 pm
ஜொகூரில் மின்-சிகரெட்டு வாங்குவோரில் சிங்கப்பூரர்களே அதிகம்
September 11, 2025, 4:06 pm
நீதிபதி பதவி விலகக் கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
September 11, 2025, 3:51 pm
டாங் வாங்கி போலிஸ் தலைவரை காயப்படுத்தியது ஒரு இழிவான, கண்டிக்கத்தக்க செயலாகும்: அன்வார்
September 11, 2025, 2:02 pm