செய்திகள் இந்தியா
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
புது டெல்லி:
இந்தியா - இஸ்ரேல் இடையே முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கும், இஸ்ரேல் நிதித் துறை இணையமைச்சர் பெஸலெல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து இந்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, முதலீட்டாளர்களுக்கு நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்புடைய துறைகளில் இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
