
செய்திகள் இந்தியா
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
புது டெல்லி:
இந்தியா - இஸ்ரேல் இடையே முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கும், இஸ்ரேல் நிதித் துறை இணையமைச்சர் பெஸலெல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து இந்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, முதலீட்டாளர்களுக்கு நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்புடைய துறைகளில் இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு
September 8, 2025, 1:23 pm