செய்திகள் இந்தியா
கொச்சியிலிருந்து அபுதாபி சென்ற விமானத்தில் கோளாறு: 180 பயணிகள் அவதி
புது டெல்லி:
கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் கொச்சிக்கே திரும்பியது. இதனால் அந்த விமானத்தில் இருந்த த 180 பேர் கடும் அவதி அடைந்தனர்.
கொச்சியில் இருந்து இரவு 11.10 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
பயணத்தை தொடர்வதற்கு பதிலாக, மீண்டும் கொச்சிக்கு திரும்ப முடிவு செய்த விமானி கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அதிகாலை 1.44 மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பியது.
180 பயணிகளும் வேறு விமானத்தில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
