
செய்திகள் இந்தியா
கொச்சியிலிருந்து அபுதாபி சென்ற விமானத்தில் கோளாறு: 180 பயணிகள் அவதி
புது டெல்லி:
கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் கொச்சிக்கே திரும்பியது. இதனால் அந்த விமானத்தில் இருந்த த 180 பேர் கடும் அவதி அடைந்தனர்.
கொச்சியில் இருந்து இரவு 11.10 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
பயணத்தை தொடர்வதற்கு பதிலாக, மீண்டும் கொச்சிக்கு திரும்ப முடிவு செய்த விமானி கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அதிகாலை 1.44 மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பியது.
180 பயணிகளும் வேறு விமானத்தில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm