செய்திகள் இந்தியா
வாக்கு திருட்டு மோசடியில் பாஜக - தேர்தல் ஆணையத்துக்கு பங்கு: ராகுல்
புது டெல்லி:
வாக்கு திருட்டு மோசடியில் தேர்தல் ஆணையம் - பாஜகவுக்கு பங்கு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்களமாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஹாரில் மேற்கொண்ட வாக்காளர் அதிகார யாத்திரையில் வாக்கு திருட்டு மோசடியில் பாஜக - தேர்தல் ஆணையத்தின் பங்கு தொடர்பாக பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன் என்றும் இந்தப் பிரச்சாரம் பாஜக - தேர்தல் ஆணையத்தின் கூட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுளார்.
கர்நாடக மாநிலம் மஹாதேவபுரா தொகுதியில் மட்டுமே 1 லட்சத்துக்கும் மேலான போலி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
