செய்திகள் இந்தியா
வாக்கு திருட்டு மோசடியில் பாஜக - தேர்தல் ஆணையத்துக்கு பங்கு: ராகுல்
புது டெல்லி:
வாக்கு திருட்டு மோசடியில் தேர்தல் ஆணையம் - பாஜகவுக்கு பங்கு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்களமாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஹாரில் மேற்கொண்ட வாக்காளர் அதிகார யாத்திரையில் வாக்கு திருட்டு மோசடியில் பாஜக - தேர்தல் ஆணையத்தின் பங்கு தொடர்பாக பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன் என்றும் இந்தப் பிரச்சாரம் பாஜக - தேர்தல் ஆணையத்தின் கூட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுளார்.
கர்நாடக மாநிலம் மஹாதேவபுரா தொகுதியில் மட்டுமே 1 லட்சத்துக்கும் மேலான போலி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
