செய்திகள் இந்தியா
பேராசியர் மீது காப்பி அடித்த மாணவிகள் பாலியல் புகார்: 10 ஆண்டுகளாக போராடி விடுதலை
திருவனந்தபுரம்:
கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்தபோது பிடிபட்ட மாணவிகள் அளித்த பாலியல் புகாரை 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றார் மூணாறு அரசு கல்லூரியின் பொருளாதார துறையின் முன்னாள் தலைவரான ஆனந்த் விஸ்வநாதன்.
2014இல் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்தது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாணையின்போது தேர்வில் மாணவிகள் காப்பி அடித்ததும், அவர்களைப் பிடித்ததால் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்ததும் அந்த விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
