செய்திகள் இந்தியா
இமயமலையில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் பெரிதாகின்றன
புது டெல்லி:
இமயமலையில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் தண்ணீர் நிரம்பி பெரிதாகி வருவதாகவும், இதனால் கீழ் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் இருப்பதாகவும் இந்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், இமாசலம் ஆகியவற்றில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லடாக், ஜம்மு - காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் 432 பனிப்பாறை ஏரிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுத்தும் என கருதி இந்திய அரசு அவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது
2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பனிப்பாறை ஏரிகளின் நிலப்பரப்பு 1,917 ஹெக்டேரிலிருந்து 2,508 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 30.83 சதவீத உயர்வாகும் என அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
