செய்திகள் இந்தியா
இமயமலையில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் பெரிதாகின்றன
புது டெல்லி:
இமயமலையில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் தண்ணீர் நிரம்பி பெரிதாகி வருவதாகவும், இதனால் கீழ் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் இருப்பதாகவும் இந்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், இமாசலம் ஆகியவற்றில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லடாக், ஜம்மு - காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் 432 பனிப்பாறை ஏரிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுத்தும் என கருதி இந்திய அரசு அவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது
2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பனிப்பாறை ஏரிகளின் நிலப்பரப்பு 1,917 ஹெக்டேரிலிருந்து 2,508 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 30.83 சதவீத உயர்வாகும் என அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
