நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி

புது டெல்லி:

மணிப்பூரில் ஏற்பட்ட இனக்  கலவரத்துக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13ம் தேதி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்கிறார். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இனக் கலவரத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் உயர் அதிகாரிகள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார்.

அங்கிருந்து மணிப்பூருக்கு வந்து நலத் திட்டங்களை தொங்கி வைக்கிறார். அவரது பயண திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset