செய்திகள் இந்தியா
மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி
புது டெல்லி:
மணிப்பூரில் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13ம் தேதி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்கிறார். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இனக் கலவரத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார்.
அங்கிருந்து மணிப்பூருக்கு வந்து நலத் திட்டங்களை தொங்கி வைக்கிறார். அவரது பயண திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
