செய்திகள் இந்தியா
ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சு
புது டெல்லி:
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற சென்ற ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 50 நிமி்டங்கள் இந்த பேச்சு நீடித்தது. இந்தியா - ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு இந்த ரகசிய பேச்சு இடம்பெற்றது.கார் பயண பேச்சு ஆழமானவை என மட்டும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷிய கச்சா எண்ணெய் வாக்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நிலையில் புதின் - மோடி இடையே நடைபெற்றுள்ள இந்த ரகசிய பேச்சு உலக அரசியலில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
May 6, 2026, 5:29 pm
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
May 6, 2026, 12:44 pm
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்
May 6, 2026, 11:03 am
ஊடுருவலைத் தடுக்க முதலைகளா?: எல்லைப் பாதுகாப்புப் படையின் யோசனையும் எழும் எதிர்ப்பும்
May 4, 2026, 4:01 pm
