செய்திகள் இந்தியா
ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சு
புது டெல்லி:
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற சென்ற ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 50 நிமி்டங்கள் இந்த பேச்சு நீடித்தது. இந்தியா - ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு இந்த ரகசிய பேச்சு இடம்பெற்றது.கார் பயண பேச்சு ஆழமானவை என மட்டும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷிய கச்சா எண்ணெய் வாக்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நிலையில் புதின் - மோடி இடையே நடைபெற்றுள்ள இந்த ரகசிய பேச்சு உலக அரசியலில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
