செய்திகள் இந்தியா
ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சு
புது டெல்லி:
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற சென்ற ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 50 நிமி்டங்கள் இந்த பேச்சு நீடித்தது. இந்தியா - ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு இந்த ரகசிய பேச்சு இடம்பெற்றது.கார் பயண பேச்சு ஆழமானவை என மட்டும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷிய கச்சா எண்ணெய் வாக்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நிலையில் புதின் - மோடி இடையே நடைபெற்றுள்ள இந்த ரகசிய பேச்சு உலக அரசியலில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
