
செய்திகள் இந்தியா
குடியரசு துணைத் தலைவருக்கான ஓய்வூதியத்துடன் எம்எல்ஏ ஓய்வூதியத்தை கோரும் இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
ஜெய்பூர்:
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எம்எல்ஏ உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து திடீரென உடல் நலக் குறைவு காரணத்தை கூறி தன்கர் ராஜிநாமா செய்தார். ஏதோ நிர்பந்தத்தின்பேரில் அவர் ராஜிநாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் கூறின.
அவரும் சில நாள்கள் தொடர்பு இல்லாமல் இருந்ததால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின.
இந்நிலையில், ஜகதீப் தன்கர், 1993 முதல் 1998 ஆண்டுவரை ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். அதனால் முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை கோரியுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படும் வரை முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை அவர் பெற்று வந்தார்.
இதைத் தவிர முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கான ஓய்வூதியமாக ஜகதீப் தன்கர் மாதம் சுமார் ரூ.2 லட்சம் ஓய்வூதியமும் பெறுகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:09 pm
காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜகவினர்
August 31, 2025, 7:02 pm
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் மோடி: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm