செய்திகள் இந்தியா
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மவுனம்: ராகுல் காந்தி கண்டனம்
புது டெல்லி:
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் வாக்குக்காளர் நீக்க நடவடிக்கை, வாக்குத் திருட்டு குறித்து ஏதும் பேசவில்லை.
இந்நிலையில், அங்கு வாக்குரிமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன.
இது பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியாகும்.
வாக்குத் திருடர் இப்போது பிகாருக்கு வந்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமர் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
