செய்திகள் இந்தியா
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மவுனம்: ராகுல் காந்தி கண்டனம்
புது டெல்லி:
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் வாக்குக்காளர் நீக்க நடவடிக்கை, வாக்குத் திருட்டு குறித்து ஏதும் பேசவில்லை.
இந்நிலையில், அங்கு வாக்குரிமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன.
இது பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியாகும்.
வாக்குத் திருடர் இப்போது பிகாருக்கு வந்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமர் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
