செய்திகள் இந்தியா
நாய்களுக்கு பொது வெளியில் உணவு அளிக்க உச்சநீதிமன்றம் தடை
புது டெல்லி:
தில்லியில் தெரு நாய்களுக்கு பொது வெளியில் உணவு அளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், அனைத்து தெரு நாய்களையும் பிடித்து சென்று காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும் என்று முன்பு அளித்த உத்தரவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் கருத்தடை, புழுநீக்கம், தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே அவற்றை விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ரேபிஸ் பாதிப்பு அல்லது பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டியது இல்லை.
தெருநாய்களுக்கு தெருக்கள் உள்ளிட்ட பொதுவெளியில் உணவளிக்கக் கூடாது. பிரத்யேக உணவளிக்கும் இடங்களை உருவாக்க வேண்டும்.
நாய்களைப் பிடிக்கும்போது தடுத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
