
செய்திகள் மலேசியா
லஹாத் டத்துவில் 17 வயது நஸ்மி ஐசாத் கொலை செய்த வழக்கில் 13 தொழிற்கல்வி மாணவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு
தவாவ்:
17 வயது நஸ்மி ஐசாத் முஹம்மத் நருல் அஸ்வானை கொலை செய்ததாக தவாவ் உயர் நீதிமன்றத்தால் பதின்மூன்று லஹாத் டத்து தொழிற்கல்வி கல்லூரி மாணவர்கள் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் பிரிவு 34 இன் கீழ், வழக்கு விசாரணை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் தீர்ப்பளித்தார்.
லஹாத் டத்து சமூக நலத் துறையின் 13 குற்றவாளிகள் மீதான சமூக அறிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆகஸ்ட் 28, 2025 அன்று அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2025, 12:03 pm
மடானி பட்டதாரி திட்டத்தை. எச்ஆர்டி கோர்ப் அறிமுகப்படுத்துகிறது: டாக்டர் சைட் அல்வி
August 23, 2025, 11:51 am
மலேசியாவிற்கு JPMorganChase RM1.4 பில்லியன் செலுத்த உள்ளது
August 23, 2025, 10:54 am
KTMB இன் ETS3 சேவையை பேரரசர் துவக்கி வைத்து குளுவாங்கிற்கு ரயிலை செலுத்துகிறார்
August 22, 2025, 7:11 pm
பினாங்கு உணவகங்களில் எலி எச்சங்கள்: MBPP மூன்று உணவகங்களை மூடியது
August 22, 2025, 6:57 pm