
செய்திகள் மலேசியா
குவாந்தான் விமானப்படை தளத்தில் விமானப்படை போர் விமானம் விபத்துக்குள்ளானது
பெட்டாலிங் ஜெயா:
குவாந்தான் விமானப்படை தளத்தில் இன்று இரவு ஒரு இராணுவ போர் விமானம் ஒரு விபத்தில் சிக்கியதாக ராயல் மலேசிய விமானப்படை (RMAF) தெரிவித்துள்ளது.
பகாங், குவாந்தானில் உள்ள சுல்தான் ஹாஜி அஹ்மது ஷா விமான நிலையத்தின் ஓடுபாதையில் F/A-18D ஹார்னெட் தொடர்பான சம்பவம் இரவு 9.05 மணிக்கு நிகழ்ந்ததாக RMAF தெரிவித்துள்ளது.
“RMAF உடனடி மீட்பு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று அது சற்று நேரத்திற்கு முன்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புறப்பட்ட பிறகு போர் விமானம் தீப்பிடித்தது போல் தோன்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து சரிபார்க்கப்படாத அறிக்கைகளை ஊகிக்கவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் RMAF பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 21, 2025, 5:24 pm
பணியிடங்களில் பகடிவதை; சுகாதார அமைச்சு சமரசம் கொள்ளாது: டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத்
August 21, 2025, 5:02 pm
ஏ.டி.எம். உறுப்பினர்கள் கைது: நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை பிரதிபலிக்கவில்லை
August 21, 2025, 4:26 pm
"ஃபத்லினா எங்கே?" போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகள்
August 21, 2025, 3:57 pm
KLIA விமான நிலையத்தில் வெளிநாட்டினரை சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்த இரு மூத்த அதிகாரிகள் கைது
August 21, 2025, 10:59 am
காலாவதியான உரிமங்கள்: JPJ மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்தது
August 20, 2025, 11:38 pm
மாணவி சாரா கைரினா மகாதீர் மரணம்: 5 பதின்ம வயதுப் பெண்கள் மீது குற்றச்சாட்டு
August 20, 2025, 10:31 pm