
செய்திகள் இந்தியா
யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்
புது டெல்லி:
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா பெயரில் போலியான நன்கொடை வசூல் செய்யப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஒன்றிய அரசின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்து வேண்டும் என்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இது போலியானது என வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்தது.
கேரளத்தைச் சேர்ந்த 38 வயதான செவிலியர் நிமிஷா பிரியா, யேமன் நாட்டின் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அவருக்கு கடந்த ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 8:12 pm
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
August 20, 2025, 3:29 pm
கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
August 20, 2025, 9:43 am
மும்பை கனமழையினால் நடுவழியில் நின்ற மோனோரயில்: சிக்கிய 400 பயணிகள் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தனர்
August 19, 2025, 7:11 pm
கடும் பனிமூட்டம்: கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
August 19, 2025, 5:03 pm
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி
August 18, 2025, 12:11 pm
ஐதராபாத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
August 18, 2025, 11:21 am