செய்திகள் இந்தியா
யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்
புது டெல்லி:
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா பெயரில் போலியான நன்கொடை வசூல் செய்யப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஒன்றிய அரசின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்து வேண்டும் என்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இது போலியானது என வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்தது.
கேரளத்தைச் சேர்ந்த 38 வயதான செவிலியர் நிமிஷா பிரியா, யேமன் நாட்டின் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அவருக்கு கடந்த ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
