
செய்திகள் இந்தியா
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
புது டெல்லி:
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் பிரதமர் மோடி சந்தித்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளும் வர்த்தகத்தை தொடங்கவும் முடவு செய்துள்ளன. இரு நாடுகளின் அமைதி உலக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் வாங் யி வெளியிட்ட பதிவில் இந்தியா -சீனா இடையேயான உறவுகள் தற்போது நேர்மறையாக உள்ளன.
இதனால் இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனறார்.
இரு நாடுகளும் ஒருவரையொருவர் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் எண்ண வேண்டுமே தவிர எதிரியாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கக் கூடாது.
என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 8:19 pm
யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்
August 20, 2025, 3:29 pm
கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்
August 20, 2025, 9:43 am
மும்பை கனமழையினால் நடுவழியில் நின்ற மோனோரயில்: சிக்கிய 400 பயணிகள் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தனர்
August 19, 2025, 7:11 pm
கடும் பனிமூட்டம்: கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்
August 19, 2025, 5:03 pm
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி
August 18, 2025, 12:11 pm
ஐதராபாத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
August 18, 2025, 11:21 am