செய்திகள் இந்தியா
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை
புது டெல்லி:
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் பிரதமர் மோடி சந்தித்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளும் வர்த்தகத்தை தொடங்கவும் முடவு செய்துள்ளன. இரு நாடுகளின் அமைதி உலக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பின்னர் வாங் யி வெளியிட்ட பதிவில் இந்தியா -சீனா இடையேயான உறவுகள் தற்போது நேர்மறையாக உள்ளன.
இதனால் இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனறார்.
இரு நாடுகளும் ஒருவரையொருவர் நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் எண்ண வேண்டுமே தவிர எதிரியாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கக் கூடாது.
என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
