நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஐதராபாத்தில் கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: 

ஐதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தின்போது கிருஷ்ணர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். 

கிருஷ்ணர் ஊர்வலத்தில் தேரை இளைஞர்கள் கையால் இழுத்துச் சென்றபோது, மின்கம்பிகளில் மோதி விபத்து ஏற்பட்டது. 

Hyderabad Krishnashtami Procession Turns Tragic: 5 Dead

கிருஷ்ணா (21), சுரேஷ்(34), ஸ்ரீகாந்த்(35), ருத்ரவிகாஸ்(39), ராஜேந்திரரெட்டிரு45) ஆகியோர் உயிரிழந்தனர். 

மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset