
செய்திகள் மலேசியா
ஜோகூர் பாலத்தில் விபத்து: பாதசாரி படுகாயம்
ஜோகூர் பாரு
ஜோகூர் - சிங்கப்பூர் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதால் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
பாதசாரியின் வாயிலும் காதுகளிலும் ரத்தம் வந்ததாகச் சொல்லப்பட்டது.
அவர் அசைவின்றிக் காணப்படும் நிழற்படங்களும் காணொலிகளும் இணையத்தில் பகிரப்பட்டன.
விபத்தையடுத்துப் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்தனர்.
சம்பவம் குறித்துக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 16, 2025, 10:00 am
சென்னை விமானநிலையத்தில் இயந்திரக் கோளாறால் Air Asia விமானம் அவசர தரையிறக்கம்: 166 பேர் உயிர் தப்பினர்
August 15, 2025, 5:06 pm
வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்
August 15, 2025, 5:05 pm
சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்
August 15, 2025, 5:04 pm
அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்
August 15, 2025, 5:03 pm