
செய்திகள் விளையாட்டு
கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்
மொன்டிரியல்:
உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபாலென்காமொன்டிரியலில் நடைபெறவுள்ள கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து விலகுவதாக கனடிய டென்னில் போட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 வயதான பெலாருஸின் அரினா சபாலென்கா உடல்சோர்வு காரணமாக கனடியப் பொது டென்னிஸ் போட்டியில் பங்கேறவில்லை.
இதன் பின் நடைபெறவுள்ள அமெரிக்க ஹார்ட்-கோர்ட் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தன் உடல்நிலை விரைவில் சீராகும் என்று தாம் நம்புவதாகவும் சபாலென்கா நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் தன்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு தனக்கு ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு சபாலென்கா நன்றி தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 10:59 am
எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன: ஹஸ்மா
July 19, 2025, 8:55 am
வினீசியஸ் ஜூனியருக்கு நிமிடத்திற்கு 1,884 ரிங்கிட் சம்பளம்
July 19, 2025, 8:43 am
ஏசிமிலான் கண்காணிப்பில் ராஸ்மஸ் ஹோஜ்லண்ட்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm