
செய்திகள் விளையாட்டு
எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன: ஹஸ்மா
சிரம்பான்:
எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
எம்ஆர்எம் கால்பந்து கிளப்பின் தலைவர் ஹஸ்மா முகமத் இட்ரிஸ் கூறினார்.
45வயதுக்கு மேற்பட்ட வெட்ரன் போட்டியாளர்களுக்காக இக்கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
இரண்டாவது ஆண்டாக இக்கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
முதலாம் ஆண்டில் 12 அணிகள் பங்கேற்றன. இவ்வாண்டு 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் 15 அணிகள் உள்ளூர் அணிகளாகும். ஒரு அணி இந்தோனேசியாவில் இருந்து வந்துள்ளது.
இது தான் இப்போட்டிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று ஹஸ்மா கூறினார்.
முன்னதாக நாட்டின் முன்னாள் தேசிய, மாநில ஆட்டக்காரர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
இதுபோன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று கிளப்பின் துணைத் தலைவர் லத்திவ் கூறினார்.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 8 ஆயிரம் ரிங்கிட் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இரண்டாவது இடத்திற்கு 4000, மூன்றாவது இடத்திற்கு 2000, நான்காவது இடத்திற்கு 1000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேலும் பிளேட் சாம்பியனுக்கு 1000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 8:55 am
வினீசியஸ் ஜூனியருக்கு நிமிடத்திற்கு 1,884 ரிங்கிட் சம்பளம்
July 19, 2025, 8:43 am
ஏசிமிலான் கண்காணிப்பில் ராஸ்மஸ் ஹோஜ்லண்ட்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm