
செய்திகள் விளையாட்டு
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
கோலாலம்பூர்
காஃபா நேஷன்ஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க மெர்டேகா கிண்ண கால்பந்து போட்டி செப்டம்பரில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேசிய தலைமை பயிற்சியாளர் பீட்டர் சிக்லமொவ்ஸ்கி கூறினார்.
1957ல் தொடங்கிய மெர்டேகா கிண்ண கால்பந்து போட்டி, கடந்த ஆண்டு 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மலேசியா ஏற்று நடத்தவுள்ளது
செப்டம்பர் 1–9 வரை கால்பந்து சங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடைவெளியில், ஹரிமாவ் மலாயா இப்போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், முன்னேற்பாடு பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த போட்டி, அக்டோபர் மற்றும் நவம்பரில் நடைபெறும் ஆசியக் கிண்ண தகுதி சுற்றுக்கு முக்கியமான முன்னோட்டமாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 10:59 am
எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன: ஹஸ்மா
July 19, 2025, 8:55 am
வினீசியஸ் ஜூனியருக்கு நிமிடத்திற்கு 1,884 ரிங்கிட் சம்பளம்
July 19, 2025, 8:43 am
ஏசிமிலான் கண்காணிப்பில் ராஸ்மஸ் ஹோஜ்லண்ட்
July 18, 2025, 11:04 am
லண்டன் டையமண்ட் லீக்: 100 மீ. ஓட்டத்தில் லைல்ஸ் மீண்டும் களத்தில் – தேபோகோவுடன் மோதல்
July 18, 2025, 9:49 am
லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி
July 18, 2025, 9:48 am
டியோகோ ஜோட்டாவை நினைவுகூரும் இலவச துண்டுப் பிரசுரங்கள் இணையத்தில் கூடுதல் விலையில் விற்பனை
July 18, 2025, 9:18 am
ஒலிம்பிக் போட்டியின் புது வடிவ பதக்கங்கள் வெளியிடப்பட்டன
July 17, 2025, 3:29 pm