
செய்திகள் உலகம்
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
தெஹ்ரான்:
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது.
BRIGADIER GENERAL மஜிட் கடாமி அதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதை ஈரான் அரசு தொலைக்காட்சியான IRNA செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது
கடந்த ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் தலைவராக இருந்த முஹம்மத் கசெமி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அவர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈரான் நாட்டின் ஆன்மீக தலைவர் கமெனியை கொல்ல இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am