
செய்திகள் உலகம்
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
தெஹ்ரான்:
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது.
BRIGADIER GENERAL மஜிட் கடாமி அதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதை ஈரான் அரசு தொலைக்காட்சியான IRNA செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது
கடந்த ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் தலைவராக இருந்த முஹம்மத் கசெமி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அவர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈரான் நாட்டின் ஆன்மீக தலைவர் கமெனியை கொல்ல இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm