நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட் 19 பெருந்தொற்று நேர்வுகள்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தகவல் 

சிங்கப்பூர்: 

தென்கிழக்காசியாவில் அதிகமான சுற்றுலா பயணிகளை வரவேற்கக்கூடிய நாடாக சிங்கப்பூர் குடியரசு திகழ்கிறது. 

சிங்கப்பூர் நாட்டில் தற்போது கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

அந்நாட்டில் கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கை 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

சிங்கப்பூர் நாட்டு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காரணத்தால் 28 விழுக்காடு வரை நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடப்பில் LF.7 & NB 1.8 வகையிலான JN.1 உருமாறிய கொரொனா தொற்று சிங்கப்பூரில் வேகமாக பரவி வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset