
செய்திகள் மலேசியா
ரோன் 95 இலக்கிடப்பட்ட உதவித்தொகையை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: ஹம்சா சைனுடின் வேண்டுகோள்
கோலாலம்பூர்:
நாட்டில் ரோன் 95 இலக்கிடப்பட்ட எரிவாயுக்கான உதவி தொகை, மின்சார கட்டணத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
உலகளாவிய நிலையற்ற பொருளாதார சூழலில் நாடிட்ன் கொள்கை மாறுதல்கள் என்பது கட்டண அழுத்தத்தையும் வணிக ரீதியிலான பாதிப்பினையும் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
எதிர்வரும் ஜூன் மாதம் திட்டமிட்டிருக்கும் எரிவாயு, மின்சார கட்டணங்கள் உயர்வு போன்றவற்றை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த 30 விமானங்களை வாங்குவதையும் அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக லாருட் நாடாளுமன்ற உறுப்பினராக ஹம்சா சொன்னார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பை முறையாக ஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 6:00 pm
மறைந்த பாக் லாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
May 5, 2025, 5:08 pm
அதிகாரத்திற்காக மொஹைதின் மாறுகிறார்: அக்மல் சாலே
May 5, 2025, 5:07 pm
கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்தில் ரபிசி கலந்து கொண்டார்: பிரதமர்
May 5, 2025, 5:06 pm
ஆவணத்தில் நஜிப்பின் கையொப்பத்தை தடயவியல் ஆய்வாளரால் சரிபார்க்க முடியவில்லை
May 5, 2025, 4:55 pm
நச்சு உணவு சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்படும்: மொஹ்தார் புங்குட்
May 5, 2025, 4:22 pm