
செய்திகள் மலேசியா
திரெங்கானுவில் ஊழல் செய்த சந்தேகத்தின் பேரில் இரு காவல்துறை அதிகாரிகள் தடுத்து வைப்பு
கோல திரெங்கானு:
ஊழல் வாங்கியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஏழு நாட்கள் தடுப்பு காவல் வழங்கப்பட்டது.
போதைப்பொருள் நடவடிக்கைகள், சூதாட்டம் போன்றவற்றை கண்டுக்கொள்ளாமல் இருக்க அவர்கள் லஞ்ச பணத்தைப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது
ஒரு போலீஸ் அதிகாரி 3 ஆயிரம் ரிங்கிட் லஞ்சமும் மற்றொரு போலீஸ் அதிகாரி 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சமும் பெற்றதாக சொல்லப்படுகிறது.
திரெங்கானு மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் விளக்கம் அளிக்க சென்ற போது அவர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
திரெங்கானு மாநில எம்.ஏ.சி.சி இயக்குநர் ஹஸ்ருல் ஷஸ்ரீன் அப்துல் யசீட் அவர்களின் கைது நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 6:00 pm
மறைந்த பாக் லாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
May 5, 2025, 5:08 pm
அதிகாரத்திற்காக மொஹைதின் மாறுகிறார்: அக்மல் சாலே
May 5, 2025, 5:07 pm
கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்தில் ரபிசி கலந்து கொண்டார்: பிரதமர்
May 5, 2025, 5:06 pm
ஆவணத்தில் நஜிப்பின் கையொப்பத்தை தடயவியல் ஆய்வாளரால் சரிபார்க்க முடியவில்லை
May 5, 2025, 4:55 pm
நச்சு உணவு சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்படும்: மொஹ்தார் புங்குட்
May 5, 2025, 4:22 pm