செய்திகள் மலேசியா
கோயில் இடமாற்ற விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
மஸ்ஜித் இந்தியா சாலையில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை இடமாற்றம் செய்வது குறித்து அமைச்சரவையில் பலமுறை எழுப்பப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த இடமாற்றப் பிரச்சனைக்கு அனைத்துச் சாத்தியமான தீர்வுகளும் அமைதியான முறையில் ஆராயப்படுவதாகக் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.
கோவிலை இடமாற்றம் செய்வதற்கு மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் ஒரு தீர்மானத்தை நோக்கிச் செயல்படும்போது அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும்.
ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஈடுபடவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 12:16 pm
நெற்பயிர்களை வாட்டும் கடும் வறட்சி
March 28, 2026, 11:06 am
