செய்திகள் மலேசியா
கோயில் இடமாற்ற விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
மஸ்ஜித் இந்தியா சாலையில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை இடமாற்றம் செய்வது குறித்து அமைச்சரவையில் பலமுறை எழுப்பப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த இடமாற்றப் பிரச்சனைக்கு அனைத்துச் சாத்தியமான தீர்வுகளும் அமைதியான முறையில் ஆராயப்படுவதாகக் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.
கோவிலை இடமாற்றம் செய்வதற்கு மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த நடவடிக்கையைத் தீர்மானிக்க விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் ஒரு தீர்மானத்தை நோக்கிச் செயல்படும்போது அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும்.
ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஈடுபடவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 11:40 pm
புதுடில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம்
November 11, 2025, 11:30 pm
மித்ராவை மட்டும் நம்பியிருக்க முடியாது; அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய வேண்டும்: செல்வன் நாகப்பன்
November 11, 2025, 11:23 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருவானதற்கு டத்தோஸ்ரீ நஜீப்தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 11, 2025, 10:48 pm
இந்தியர்களுக்கான அரசாங்க உதவிகளும் சலுகைகளும் நிலைநாட்டப்பட வேண்டும்: டான்ஸ்ரீ இராமசாமி
November 11, 2025, 5:53 pm
சிறையில் மரணமடைந்த திருநாவுக்கரசுக்கு நீதி கிடைக்க வேண்டும்: புக்கிட் அமானில் குடும்பத்தினர் மகஜர்
November 11, 2025, 2:36 pm
சபாவிற்கான 40 சதவீத வருவாய் உரிமைகள்; மேம்பாட்டு ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர்
November 11, 2025, 2:32 pm
கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்டவர் போலிசாரின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்
November 11, 2025, 10:44 am
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
November 11, 2025, 10:43 am
